Monthly Archives: November 2012
அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)
3. இஸ்லாமிய வரலாற்றை விமர்சிக்குமுன் அந்த வரலாற்று விற்பன்னர்கள் போரைப்பற்றியும், அமைதியைப் பற்றியும் திருக்குர்ஆன் என்ன சொல்லுகின்றது என்பதை கூர்ந்து, நேர்மையான எண்ணத்தோடு படித்திடுவது நன்மை பல பயக்கும். இஸ்லாம் வெற்றிக்கொண்ட இடங்களிலெல்லாம் மக்கள் எவ்வளவு நிம்மதியாக வாழ்ந்தார்கள் என்பதையும், முஸ்லிம்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பு அவர்கள் இருந்த நிலையையும், இஸ்லாத்தோடு தொடர்பு கொண்ட பின்னர் … Continue reading
Posted in இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
Tagged அனுதாபம், அனுமானங்கள், அபயக்குரல், அவதூறுகள், எண்ணம், காழ்ப்புணர்ச்சி, திகைப்பு, திரித்தல், நிம்மதி, நேர்மை, முடிவுகள், யூகங்கள்
Comments Off on அத்தியாயம்-5. திரித்துக் கூறப்பட்டு வரும் பகுதிகள். (3)