Monthly Archives: December 2004

முஸ்லீம் சகோதரா சிந்தித்துப் பார்!

அன்பான என் மார்க்கத்தின் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இந்த குர்ஆன் வசனங்களை உற்று நோக்குங்கள். 2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் … Continue reading

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on முஸ்லீம் சகோதரா சிந்தித்துப் பார்!

முஸ்லீம்களுக்காக…

விரைவில் சகோதரர்களுடன்!

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on முஸ்லீம்களுக்காக…

இறை தூதர் ஸாலிஹ்!

11:61. இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா (பாவ … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறை தூதர் ஸாலிஹ்!

இறை தூதர் ஹூத்

11:50. ‘ஆது’ சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: ‘என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை. 11:51. ‘என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குறிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறை தூதர் ஹூத்

இறைதூதர் நூஹ் (நோவா)

11:25. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர், (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.” 11:26. “நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சுகிறேன்” (என்று கூறினார்.) 11:27. அவரை நிராகரித்த அவருடைய சமூகத்தின் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறைதூதர் நூஹ் (நோவா)

நிலைத்தவனாகிய நித்திய ஜீவன்!

20:105. (நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப் பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல் பரப்பி) விடுவான்” என்று நீர் கூறுவீராக. 20:106. “பின்பு, அவற்றை சமவெளியாக்கி விடுவான். 20:107. “அதில் நீர் மேடு பள்ளத்தைக் காணமாட்டீர்”. 20:108. அந்நாளில் அவர்கள் (ஸூர் – எக்காளம் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நிலைத்தவனாகிய நித்திய ஜீவன்!

அர்ரஹ்மான்! (அருளாளன்)!

17:105. இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கி வைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது; மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை. 17:106. இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி பகுதியாகப் பிரித்தோம்; இன்னும், நாம் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அர்ரஹ்மான்! (அருளாளன்)!

தீர்ப்பு நாளின் அதிபதி!

18:45. இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்துஇறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன: ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது – மேலும், எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான் 18:46. செல்வமும், … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தீர்ப்பு நாளின் அதிபதி!

அல்லாஹ்வின் வழிமுறை!

7:94. நாம் நபிமார்களை (தூதர்களை) அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம்மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை. 7:95. பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலைக்கு மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வின் வழிமுறை!

யாருடையது அழகிய சபை?

19:66. மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மீண்டும் எழுப்பப்படுவேனா?” என்று. 19:67. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்து பார்க்க வேண்டாமா? 19:68. ஆகவே, (நபியே) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் … Continue reading

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on யாருடையது அழகிய சபை?